Thursday 20 March 2014

அபிராமி அந்தாதி ( 34 )

அபிராமி  அந்தாதி  


பாடல்  34


வந்தே  சரணம் புகும்  அடியார்க்கு 
வானுலகம்  தந்தே 
பரிவோடு ,
தான்  போயிருக்கும் 
சதுர் முகமும்,
பைந்தேன்   அலங்கல்  பருமணி  ஆகமும் ,
பாகமும் ,
பொன் செந்தேன் மலரும்,
அலர் கதிர்  
ஞாயிறும்  திங்களுமே !


தொடரும்.   ....

No comments:

Post a Comment