Monday 27 October 2014

அபிராமி அந்தாதி ( 73 )


அபிராமி  அந்தாதி 

பாடல்  73



தாமம்  -   கடம்பு ,

படை  -  பஞ்ச பாணம் , தனுக் கரும்பு ,

யாமம்  - வயிரவர்  ஏத்தும்  பொழுது ,

எமெக்கென்று  வைத்த  சேமம் - 
செங்கைகள் நான்கு ,

ஒளி  - செம்மை ,

அம்மை நாமம்  - திரிபுரை ,

ஒன்றோடு  இரண்டு  நயனங்களே !


தொடரும் ----- 

No comments:

Post a Comment