அபிராமி அந்தாதி ( 73 )
அபிராமி அந்தாதி
பாடல் 73
தாமம் - கடம்பு ,
படை - பஞ்ச பாணம் , தனுக் கரும்பு ,
யாமம் - வயிரவர் ஏத்தும் பொழுது ,
எமெக்கென்று வைத்த சேமம் -
செங்கைகள் நான்கு ,
ஒளி - செம்மை ,
அம்மை நாமம் - திரிபுரை ,
ஒன்றோடு இரண்டு நயனங்களே !
தொடரும் -----
No comments:
Post a Comment