Tuesday 28 October 2014

அபிராமி அந்தாதி ( 74 )

அபிராமி அந்தாதி 

பாடல் 74



நயனங்கள்  மூன்றுடை  நாதனும் ,
வேதமும்,
நாரணனும் ,
அயனும் பரவும் 
அபிராமவல்லி  அடியிணையைப்  
பயனென்று  கொண்டவர் ,
பாவையர்  ஆடவும். பாடவும் ,
பொன் சயனம் பொருந்து ,
தமனியக் காவினில்  .... தங்குவரே !

தொடரும்​​​ ___ 


No comments:

Post a Comment