Sunday 2 March 2014

அபிராமி அந்தாதி ( 24 )

அபிராமி  அந்தாதி 

பாடல்  24


மணியே !
மணியின்  ஒளியே !

ஒளிரும் 
மணி புனைந்த 
அணியே !

அணியும்  அணிக்கு 
அழகே !

அணுகாதவர்க்குப்   பிணியே !
பிணிக்கு  மருந்தே !
அமரர்  பெருவிருந்தே  !

பணியேன்  ஒருவரை,
நின் 
பத்ம  பாதம் 
பணிந்த பின்னே !!


தொடரும்  ....

1 comment:

  1. அபிராமி அந்தாதியின்
    அரும்மையான பாடல் பகிர்வுகளுக்குப் பாராட்டுக்கள்..!

    ReplyDelete