Thursday 27 February 2014

அபிராமி அந்தாதி ( 23 )

அபிராமி  அந்தாதி 

பாடல்  23


கொள்ளேன் 
மனதில்  நின் 
கோலமல்லாது,

அன்பர் 
கூட்டம் தன்னை 
விள்ளேன் !

பர சமயம் 
விரும்பேன் !

வியன்  
மூவுலகுக்கு 
உள்ளே,

அனைத்தினுக்கும் 
புறம்பே,

உள்ளத்தே 
விளைந்த  
கள்ளே !

களிக்கும் 
களியே !

அளிய 
என் 
கண்மணியே !!



தொடரும் ....




No comments:

Post a Comment