அபிராமி அந்தாதி ( 23 )
அபிராமி அந்தாதி
பாடல் 23
கொள்ளேன்
மனதில் நின்
கோலமல்லாது,
அன்பர்
கூட்டம் தன்னை
விள்ளேன் !
பர சமயம்
விரும்பேன் !
வியன்
மூவுலகுக்கு
உள்ளே,
அனைத்தினுக்கும்
புறம்பே,
உள்ளத்தே
விளைந்த
கள்ளே !
களிக்கும்
களியே !
அளிய
என்
கண்மணியே !!
தொடரும் ....
No comments:
Post a Comment