kalambur perumal chettiar
Sunday 2 March 2014
அபிராமி அந்தாதி ( 24 )
அபிராமி அந்தாதி
பாடல் 24
மணியே !
மணியின் ஒளியே !
ஒளிரும்
மணி புனைந்த
அணியே !
அணியும் அணிக்கு
அழகே !
அணுகாதவர்க்குப் பிணியே !
பிணிக்கு மருந்தே !
அமரர் பெருவிருந்தே !
பணியேன் ஒருவரை,
நின்
பத்ம பாதம்
பணிந்த பின்னே !!
தொடரும் ....
1 comment:
இராஜராஜேஸ்வரி
2 March 2014 at 23:10
அபிராமி அந்தாதியின்
அரும்மையான பாடல் பகிர்வுகளுக்குப் பாராட்டுக்கள்..!
Reply
Delete
Replies
Reply
Add comment
Load more...
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
அபிராமி அந்தாதியின்
ReplyDeleteஅரும்மையான பாடல் பகிர்வுகளுக்குப் பாராட்டுக்கள்..!