kalambur perumal chettiar
Sunday 9 March 2014
அபிராமி அந்தாதி ( 32 )
அபிராமி அந்தாதி
பாடல் 32
ஆசைக் கடலில்
அகப்பட்டு,
அருளற்ற அந்தகன்
கைப் பாசத்தில்
அல்லல்பட இருந்தேனை,
நின் பாதமென்னும்
வாசக்கமலம்,
தலைமேல் வலிய வைத்து
ஆண்டு கொண்ட நேசத்தை
என் சொல்லுவேன் !
ஈசர் பாகத்து
நேரிழையே !
தொடரும் .....
1 comment:
இராஜராஜேஸ்வரி
10 March 2014 at 10:42
ஈசர் பாகத்து நேரிழையின் நேசத்தை அருமையான பகிர்வாக்கி படிக்க வாய்ப்பளித்தமைக்கு நன்றிகள்..!
Reply
Delete
Replies
Reply
Add comment
Load more...
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
ஈசர் பாகத்து நேரிழையின் நேசத்தை அருமையான பகிர்வாக்கி படிக்க வாய்ப்பளித்தமைக்கு நன்றிகள்..!
ReplyDelete