கடலாடி
வாசுதேவன்பட்டு கோவிலில் இருந்து சுமார் 14 km தொலைவில் உள்ள ஊர் ,
கடலாடி.
சாலை ஓரத்திலேயே அமைந்திருக்கும், இந்த ஊரில், இரண்டு சிவன் கோவில்கள் உள்ளன. ஒன்று, ஊரின் உள்ளே அமைந்துள்ளது.
இறைவன் : வன்னிஸ்வரர்
இறைவி : காமாட்சி
நன்றி : google Maps
எங்களின் அடுத்த பயணம்,
இந்த ஊரின் ஆற்றங்கரையில் அமைந்திருக்கும்
கரைகண்டீஸ்வரர் ஆலயத்தை நோக்கி......
No comments:
Post a Comment