Monday 6 March 2017


கடலாடி 

வாசுதேவன்பட்டு  கோவிலில் இருந்து சுமார் 14 km தொலைவில் உள்ள ஊர் ,
கடலாடி.  


சாலை ஓரத்திலேயே அமைந்திருக்கும், இந்த ஊரில், இரண்டு சிவன் கோவில்கள் உள்ளன. ஒன்று, ஊரின் உள்ளே  அமைந்துள்ளது.

இறைவன்   :  வன்னிஸ்வரர் 
இறைவி       :  காமாட்சி  









நன்றி : google Maps 




எங்களின்  அடுத்த பயணம், 
இந்த ஊரின் ஆற்றங்கரையில் அமைந்திருக்கும் 
கரைகண்டீஸ்வரர்  ஆலயத்தை நோக்கி......





No comments:

Post a Comment