செங்கம்
24/02/2017, மகாசிவராத்திரியன்று, நானும், எனது நண்பர்களும் சிவாலயங்களை தரிசிக்க, முதலில் சென்றடைந்த தலம் செங்கம்.
திருவண்ணாமலை - பெங்களூர் சாலையில், திருவண்ணாமலையில் இருந்து சுமார் 35 km தொலைவில் உள்ளது. மிகப் பழமையான சிவாலயம். மூவர் பெருமக்களில் ஒருவரான திருநாவுக்கரசரால் தேவாரத்தில் குறிப்பிடப்பட்டு, வைப்புத்தலமாகக் கருதப்படுகிறது.
மண்ணிப் படிக்கரை வாழ்கொளிபுத்தூர் |
வக்கரை மந்தாரம் வாரணாசி |
வெண்ணி விளத்தொட்டி வேள்விக்குடி |
விளமர் விராடபுரம் வேட்களத்தும் |
பெண்ணை அருட்டுறை தண் பெண்ணாகடம் |
பிரம்பில் பெரும்புலியூர் பெருவேளூரும் |
கண்ணை களர் காறை கழிப்பாலையும் |
கயிலாய நாதனையே காணலாமே. |
சிறு வாகனம் என்றால் ஆலயம் வரை செல்லலாம்.
Add caption |
அடுத்ததாக எங்கள் பயணம் வாசுதேவன்பட்டு என்ற சிற்றுரை நோக்கி........
அடுத்ததாக
No comments:
Post a Comment