Monday 6 March 2017

செங்கம் 


24/02/2017, மகாசிவராத்திரியன்று, நானும், எனது நண்பர்களும் சிவாலயங்களை தரிசிக்க, முதலில் சென்றடைந்த தலம் செங்கம். 

திருவண்ணாமலை - பெங்களூர் சாலையில், திருவண்ணாமலையில் இருந்து சுமார் 35 km தொலைவில் உள்ளது. மிகப் பழமையான சிவாலயம். மூவர் பெருமக்களில் ஒருவரான திருநாவுக்கரசரால்  தேவாரத்தில் குறிப்பிடப்பட்டு, வைப்புத்தலமாகக் கருதப்படுகிறது.

மண்ணிப் படிக்கரை வாழ்கொளிபுத்தூர்
வக்கரை மந்தாரம் வாரணாசி
வெண்ணி விளத்தொட்டி வேள்விக்குடி
விளமர் விராடபுரம் வேட்களத்தும்
பெண்ணை அருட்டுறை தண் பெண்ணாகடம்
பிரம்பில் பெரும்புலியூர் பெருவேளூரும்
கண்ணை களர் காறை கழிப்பாலையும்
கயிலாய நாதனையே காணலாமே.


சிறு வாகனம் என்றால் ஆலயம் வரை செல்லலாம். 





நன்றி ; Google Maps

Add caption

அடுத்ததாக எங்கள் பயணம் வாசுதேவன்பட்டு என்ற சிற்றுரை நோக்கி........

அடுத்ததாக 

No comments:

Post a Comment