Tuesday 29 May 2018

பசுபதீச்சுரம் 

மாணிக்க வாசகரின்  திருக்கீர்த்தி
அகவலில் இடம் பெற்ற
" தேவூர் தென்பால் திகழ் " எனது தொடங்கும்
பாடலில் இடம் பெற்ற பசுபதீச்சுரம்  என்ற
மிகப் பழமை வாய்ந்த திருத்தலம்,,
தேவூரின் அருகே , தென் பகுதியில்
உள்ள    வ உ சி  நகர் என்ற பகுதியில்
அமைந்துள்ளது.

தேவயக்ஞனன்  என்ற அக்னிஹோத்ரி
வளர்த்து வந்த பசு கன்றை ஈந்தவுடன்  இறந்துபட்ட,
பசுவின் கன்று பால் குடிக்க முடியாமல்
வருந்துவதைக் கண்ட  அக்னிஹோத்ரி ,
இறைவனிடம் முறையிடுகிறார். 

பக்தனின் துயர் தீர்க்க,
சிவபெருமான்  பசுவாகத் தோன்றி ,
கன்றுக்கு பாலூட்டிய தலம்.
இதை விவரிக்கும் சிதைச் சிற்பம் உள்ளது.
இத்தலம், தேவருக்கும்,
முற்பட்ட தலமாகும்.

அமைவிடம் 




No comments:

Post a Comment