ரத சப்தமி
நாளை ரத சப்தமி.
காலையில் ஸ்நானம் செய்யும்போது ,
தலையில் ஒரு வெள்ளெருக்கு இலையை வைத்து
கீழ் கண்ட ஸ்லோகத்தை சொல்லியவாறு
ஸ்நானம் செய்யவேண்டும்.
சப்த சப்த மஹா சப்த
சப்த த்வீப வசுந்தரா
சப்த அர்க மஹாதேவா
சப்தமி ரத சப்தமி
அதேபோல் ,
வலது தோள்பட்டை,
இடது தோள்பட்டை.
வலது தொடை,
இடது தொடை ,
உந்தி மற்றும் முதுகு
ஆகிய இடங்களிலும் வெள்ளெருக்கு இலையை
வைத்து ஸ்நானம் செய்ய வேண்டும்.
( யாரோ சொல்லியது )
No comments:
Post a Comment