Saturday 13 February 2016

ரத சப்தமி 

நாளை ரத சப்தமி. 
காலையில் ஸ்நானம் செய்யும்போது , 
தலையில் ஒரு வெள்ளெருக்கு இலையை வைத்து 
கீழ் கண்ட ஸ்லோகத்தை சொல்லியவாறு 
ஸ்நானம் செய்யவேண்டும்.
சப்த சப்த மஹா சப்த 
சப்த த்வீப  வசுந்தரா 
சப்த அர்க  மஹாதேவா 
சப்தமி ரத சப்தமி 

அதேபோல் , 
வலது தோள்பட்டை, 
இடது தோள்பட்டை.
வலது தொடை,
இடது தொடை ,
உந்தி  மற்றும் முதுகு 
ஆகிய இடங்களிலும் வெள்ளெருக்கு இலையை 
வைத்து ஸ்நானம் செய்ய வேண்டும்.

( யாரோ சொல்லியது )

No comments:

Post a Comment