சித்தர்களை தரிசிக்க
பெரிய ஞானக்கோவை என்ற புத்தகத்தில் இருந்து
கிடைத்த தகவல்.
நாம் தரிசிக்க விரும்பும் சித்தர்களைக் காண
ஓம் சிங் ரங் அங் சிங்
என்ற மந்திரத்தை ஜெபிக்க வேண்டும் .
வழிமுறை
அமாவாசை அன்று இரவில் , இரவு 8 மணிக்குள்ளாக ,
ஒரு சுத்தமான அறையில் ,
கிழக்கு அல்லது வடக்கு முகமாக
ஒரு விரிப்பு அல்லது பலகையை அமைக்கவும்.
அதிலிருந்து 8 அடி தூரத்தில் , நம் கண்களுக்கு நேராக வருமாறு
ஒரு நெய்தீபம், தாமரை நூலில் எரியவேண்டும்.
தீபத்தின் முன்பக்கம், ஒரு காசி சொம்பில் சுத்தமான நீரை
நிரப்பி வைக்க வேண்டும்.
காசி சொம்பின் முன்புறத்தி.ல் , பழங்களை
நிவேதனமாக வைக்கவும்
இரவு 8 மணிக்கு , விரிப்பில் அமர்ந்து கொண்டு ,
உதடு பிரியாமல் , மேற்கூறிய மந்திரத்தை ,
நாம் காண / தரிசிக்க விரும்பும் சித்தரின்
பெயரை அல்லது மூல மந்திரத்தை கூறிவிட்டு ,
சுமார் ஒரு மணி நேரம் ஜெபிக்க வேண்டும்.
9 மணி ஆனதும், தீபத்தை வணங்கிவிட்டு ,
காசி சொம்பில் உள்ள தீர்த்தத்தை பருகவும்.
நிவேதனமாக இடப்பட்ட பழங்களை அருந்தவும்.
இரவில் பால் சாதம் உண்ணவும்.
இவ்வாறு தொடர்ந்து 90 நாட்கள்
( அசைவம் தவிர்த்து, உணவில் உப்பு,
புளி , காரம் குறைத்து ) ஜெபித்துவர ,
விரும்பிய சித்தர் காட்சி தந்தருளுவார்.
அவரை குருவாக ஏற்று ,
வாழ்வில் வளம் காணுங்கள் .
பெரிய ஞானக்கோவை என்ற புத்தகத்தில் இருந்து
கிடைத்த தகவல்.
நாம் தரிசிக்க விரும்பும் சித்தர்களைக் காண
ஓம் சிங் ரங் அங் சிங்
என்ற மந்திரத்தை ஜெபிக்க வேண்டும் .
வழிமுறை
அமாவாசை அன்று இரவில் , இரவு 8 மணிக்குள்ளாக ,
ஒரு சுத்தமான அறையில் ,
கிழக்கு அல்லது வடக்கு முகமாக
ஒரு விரிப்பு அல்லது பலகையை அமைக்கவும்.
அதிலிருந்து 8 அடி தூரத்தில் , நம் கண்களுக்கு நேராக வருமாறு
ஒரு நெய்தீபம், தாமரை நூலில் எரியவேண்டும்.
தீபத்தின் முன்பக்கம், ஒரு காசி சொம்பில் சுத்தமான நீரை
நிரப்பி வைக்க வேண்டும்.
காசி சொம்பின் முன்புறத்தி.ல் , பழங்களை
நிவேதனமாக வைக்கவும்
இரவு 8 மணிக்கு , விரிப்பில் அமர்ந்து கொண்டு ,
உதடு பிரியாமல் , மேற்கூறிய மந்திரத்தை ,
நாம் காண / தரிசிக்க விரும்பும் சித்தரின்
பெயரை அல்லது மூல மந்திரத்தை கூறிவிட்டு ,
சுமார் ஒரு மணி நேரம் ஜெபிக்க வேண்டும்.
9 மணி ஆனதும், தீபத்தை வணங்கிவிட்டு ,
காசி சொம்பில் உள்ள தீர்த்தத்தை பருகவும்.
நிவேதனமாக இடப்பட்ட பழங்களை அருந்தவும்.
இரவில் பால் சாதம் உண்ணவும்.
இவ்வாறு தொடர்ந்து 90 நாட்கள்
( அசைவம் தவிர்த்து, உணவில் உப்பு,
புளி , காரம் குறைத்து ) ஜெபித்துவர ,
விரும்பிய சித்தர் காட்சி தந்தருளுவார்.
அவரை குருவாக ஏற்று ,
வாழ்வில் வளம் காணுங்கள் .
No comments:
Post a Comment