அபிராமி அந்தாதி
பாடல் 100
குழியைத் தழுவிய
கொன்றையந் தார் கமழ்
கொங்கைவல்லி !
கழியைப் பொருத
திருநெடுந் தோளும் ,
கருப்பு வில்லும் .
விழையப் பொறு திறல்
வேரியம் பாணமும் ,
வெண்ணகையும் ,
உழையைப் பொரு கண்ணும் ,
நெஞ்சில்
எப்போதும் உதிக்கின்றனவே !
முற்றும்.
நூற் பயன்
ஆத்தாளை ,
எங்கள் அபிராம வல்லியை ,
அண்டம் எல்லாம் பூத்தாளை ,
மாதுளம்பூ நிறத்தாளை ,
புவி அடங்க காத்தாளை ,
அங்கையில் பாசாங்குசமும் ,
கரும்பும்
அங்கை சேர்த்தாளை ,
முக்கண்ணியைத் தொழுவார்க்கு ,
ஒரு தீங்கில்லையே !!
பாடல் 100
குழியைத் தழுவிய
கொன்றையந் தார் கமழ்
கொங்கைவல்லி !
கழியைப் பொருத
திருநெடுந் தோளும் ,
கருப்பு வில்லும் .
விழையப் பொறு திறல்
வேரியம் பாணமும் ,
வெண்ணகையும் ,
உழையைப் பொரு கண்ணும் ,
நெஞ்சில்
எப்போதும் உதிக்கின்றனவே !
முற்றும்.
நூற் பயன்
ஆத்தாளை ,
எங்கள் அபிராம வல்லியை ,
அண்டம் எல்லாம் பூத்தாளை ,
மாதுளம்பூ நிறத்தாளை ,
புவி அடங்க காத்தாளை ,
அங்கையில் பாசாங்குசமும் ,
கரும்பும்
அங்கை சேர்த்தாளை ,
முக்கண்ணியைத் தொழுவார்க்கு ,
ஒரு தீங்கில்லையே !!
No comments:
Post a Comment