அபிராமி அந்தாதி ( 98 )
அபிராமி அந்தாதி
பாடல் 98
தைவந்து
நின் அடித் தாமரை சூடிய சங்கரர்க்கு ,
கை வந்த தீயும்,
தலை வந்த ஆறும் ,
கரலந்தது.. எங்கே ?
மெய்வந்த நெஞ்சில் அல்லால்,
ஒருகாலும்
விரகர் தங்கள்
பொய்வந்த நெஞ்சில்
புக அறியா
மடப் பூங்குயிலே !
தொடரும் ..........
No comments:
Post a Comment