Saturday 3 January 2015

அபிராமி அந்தாதி ( 98 )

அபிராமி அந்தாதி 

பாடல்  98




தைவந்து  
நின் அடித் தாமரை சூடிய  சங்கரர்க்கு ,
கை வந்த தீயும்,
தலை வந்த ஆறும் ,
கரலந்தது.. எங்கே  ?

மெய்வந்த நெஞ்சில் அல்லால்,
ஒருகாலும்  
விரகர் தங்கள் 
பொய்வந்த  நெஞ்சில் 
புக அறியா  
மடப் பூங்குயிலே !

தொடரும் ..........






No comments:

Post a Comment