அபிராமி அந்தாதி
பாடல் 72
என் குறை தீர,
நின்று ஏத்துகின்றேன் !
இனி யான் பிறக்கின் ,
நின் குறையே அன்றி ,
யார் குறை காண் ?
இருநீள் விசும்பின்
மின் குறை காட்டி ,
மெலிகின்ற
நேரிடை மெல்லியலாய் !
தன் குறை தீர,
என்கோன் ,
சடைமேல் வைத்த
தாமரையே !
இருண்ட வானத்தில் தோன்றும்
மின்னலும் நாணும் வண்ணம் ,
மெல்லிய இடையை உடையவளே !
சிவனும், தன் குறை தீர்வதற்காக ,
தன் சடாமுடிமேல் வைத்துக் கொண்ட
உன் திருவடி தாமரைகளை ,
என் குறைகளெல்லாம் தீரும்
வண்ணம் வணங்குகின்றேன் !
இப்பூவுலகில்,
யான் மறுபடியும் பிறந்தால்,
அது உன் குறையே அன்றி,
வேறு யார் குறையும் அல்ல !
தொடரும் ....
பாடல் 72
என் குறை தீர,
நின்று ஏத்துகின்றேன் !
இனி யான் பிறக்கின் ,
நின் குறையே அன்றி ,
யார் குறை காண் ?
இருநீள் விசும்பின்
மின் குறை காட்டி ,
மெலிகின்ற
நேரிடை மெல்லியலாய் !
தன் குறை தீர,
என்கோன் ,
சடைமேல் வைத்த
தாமரையே !
இருண்ட வானத்தில் தோன்றும்
மின்னலும் நாணும் வண்ணம் ,
மெல்லிய இடையை உடையவளே !
சிவனும், தன் குறை தீர்வதற்காக ,
தன் சடாமுடிமேல் வைத்துக் கொண்ட
உன் திருவடி தாமரைகளை ,
என் குறைகளெல்லாம் தீரும்
வண்ணம் வணங்குகின்றேன் !
இப்பூவுலகில்,
யான் மறுபடியும் பிறந்தால்,
அது உன் குறையே அன்றி,
வேறு யார் குறையும் அல்ல !
தொடரும் ....
No comments:
Post a Comment