அபிராமி அந்தாதி
பாடல் 65
ககனமும், வானமும் ,
புவனமும் காண ,
விற் காமன் அங்கம்
முன் தகனம் செய்த
தவம் பெருமாற்கு
தடக்கையும், செம்முகமும்
முந்நான்கு , இரு மூன்றெனத்
தோன்றிய மூதறிவின்
மகனும் உண்டாயதன்றோ ?
வல்லி !
நீ செய்த வல்லபமே !
இந்த பூவுலகும், வானுலகும், மற்றுமுள்ள
அண்டங்களும் அறியும்வண்ணம்,
காமனை தகனம் செய்த ,
சிறந்த தவ யோகியான சிவ பெருமானுக்கு,
ஓராறு முகமும், ஈராறு கரங்களையும்
கொண்ட சிறந்த ஞானியுமான
குமரனை உண்டாக்கியது,
உன் செயல் அல்லவா ?
அபிராம வல்லியே !
தொடரும் .....
பாடல் 65
ககனமும், வானமும் ,
புவனமும் காண ,
விற் காமன் அங்கம்
முன் தகனம் செய்த
தவம் பெருமாற்கு
தடக்கையும், செம்முகமும்
முந்நான்கு , இரு மூன்றெனத்
தோன்றிய மூதறிவின்
மகனும் உண்டாயதன்றோ ?
வல்லி !
நீ செய்த வல்லபமே !
இந்த பூவுலகும், வானுலகும், மற்றுமுள்ள
அண்டங்களும் அறியும்வண்ணம்,
காமனை தகனம் செய்த ,
சிறந்த தவ யோகியான சிவ பெருமானுக்கு,
ஓராறு முகமும், ஈராறு கரங்களையும்
கொண்ட சிறந்த ஞானியுமான
குமரனை உண்டாக்கியது,
உன் செயல் அல்லவா ?
அபிராம வல்லியே !
தொடரும் .....
No comments:
Post a Comment