அபிராமி அந்தாதி
பாடல் 68
பாரும்,
புனலும்,
கனலும்,
வெங்காலும் ,
படர் விசும்பும்.
ஊரும்,
முருகு,
சுவை,
ஒளி,
ஊறொலி
ஒன்றுபடச் சேரும் ,
தலைவி சிவகாம சுந்தரி
சீரடிக்கே !
சாரும் தவமுடையார்
படையாத
தனமில்லையே !
ஐம்பெரும் பூதங்கள் , தங்களின் இயற்கை குணங்கள்
அனைத்தையும் ஒன்றாக இணைத்துக் கொண்டு
தஞ்சமடைவது , தலைவி சிவகாம சுந்தரியின்
சிறப்புமிக்க திருவடிகளை !
இத்தகைய சிறப்பு மிக்க அபிராம வல்லியின்
பாதங்களைச் சேரும், அவளருள் பெற்ற
அடியார்கள் , தனக்கே உரியதென்று
பெறாத செல்வம் ஒன்றுமே இல்லை .
தொடரும் .....
பாடல் 68
பாரும்,
புனலும்,
கனலும்,
வெங்காலும் ,
படர் விசும்பும்.
ஊரும்,
முருகு,
சுவை,
ஒளி,
ஊறொலி
ஒன்றுபடச் சேரும் ,
தலைவி சிவகாம சுந்தரி
சீரடிக்கே !
சாரும் தவமுடையார்
படையாத
தனமில்லையே !
ஐம்பெரும் பூதங்கள் , தங்களின் இயற்கை குணங்கள்
அனைத்தையும் ஒன்றாக இணைத்துக் கொண்டு
தஞ்சமடைவது , தலைவி சிவகாம சுந்தரியின்
சிறப்புமிக்க திருவடிகளை !
இத்தகைய சிறப்பு மிக்க அபிராம வல்லியின்
பாதங்களைச் சேரும், அவளருள் பெற்ற
அடியார்கள் , தனக்கே உரியதென்று
பெறாத செல்வம் ஒன்றுமே இல்லை .
தொடரும் .....
No comments:
Post a Comment