அபிராமி அந்தாதி
பாடல் 69
தனம் தரும் ,
கல்வி தரும்,
ஒரு நாளும் தளர்வறியா
மனம் தரும்,
தெய்வ வடிவும் தரும்,
நெஞ்சில் வஞ்சமில்லா
இனம் தரும் ,
நல்லன எல்லாம் தரும்,
அன்பர் என்பவர்க்கே
கனம் தரும்,
பூங்குழலாள்
அபிராமி கடைக்கண்களே !
மணக்கும் பூக்களைச் சூடிய
அபிராமியின் கடைக்கண் பார்வை,
அவள் அடியவர்களுக்கு பெருமையைத் தரும்,
நிலையான செல்வத்தைத் தரும்,
அழியாத கல்வியைத் தரும்,
ஒருநாளும் தளர்ச்சி அடையாத
உறுதியான மன வலிமையத் தரும் ,
தெய்வீக அழைத் தரும் ,
நெஞ்சில் வஞ்சமில்லாத
உறவினரையும், நண்பரையும் தரும் ,
மற்றுமுள்ள நல்லன எல்லாவற்றையும் தரும்,
தொடரும் .....
பாடல் 69
தனம் தரும் ,
கல்வி தரும்,
ஒரு நாளும் தளர்வறியா
மனம் தரும்,
தெய்வ வடிவும் தரும்,
நெஞ்சில் வஞ்சமில்லா
இனம் தரும் ,
நல்லன எல்லாம் தரும்,
அன்பர் என்பவர்க்கே
கனம் தரும்,
பூங்குழலாள்
அபிராமி கடைக்கண்களே !
மணக்கும் பூக்களைச் சூடிய
அபிராமியின் கடைக்கண் பார்வை,
அவள் அடியவர்களுக்கு பெருமையைத் தரும்,
நிலையான செல்வத்தைத் தரும்,
அழியாத கல்வியைத் தரும்,
ஒருநாளும் தளர்ச்சி அடையாத
உறுதியான மன வலிமையத் தரும் ,
தெய்வீக அழைத் தரும் ,
நெஞ்சில் வஞ்சமில்லாத
உறவினரையும், நண்பரையும் தரும் ,
மற்றுமுள்ள நல்லன எல்லாவற்றையும் தரும்,
தொடரும் .....
No comments:
Post a Comment