அபிராமி அந்தாதி
பாடல் 64
வீணே ,
பலிகவர் தெய்வங்கள் பால் சென்று ,
மிக்க அன்பு பூணேன் !
உனக்கு அன்பு பூண்டு கொண்டேன் !
நின் புகழ்ச்சி அன்றிப் பேணேன் !
ஒருபொழுதும் திருமேனிப் பிரகாசம்
அன்றிக் காணேன்,
இருநிலமும்,
திசை நான்கும் ,
ககனமுமே !
வீணாக உயிரைக் கொல்லும் ,
சிறு தெய்வங்களிடம் பக்தி கொள்ளேன் !
உன்னிடம் மட்டுமே பக்தி கொள்வேன் !
ஒரு காலத்திலும் உன்னையன்றி ,
வேறொருவரைத் துதியேன் !
இப்பூமியிலும்,
நான்கு திசைகளிலும் ,
ஆகாயத்திலுமாய்
எங்கும் நிறைந்திருக்கும்
நின் திருமேனியின் திரு ஒளியைத் தவிர
வேறொன்றையும் காணேன் !
தொடரும் .....
பாடல் 64
வீணே ,
பலிகவர் தெய்வங்கள் பால் சென்று ,
மிக்க அன்பு பூணேன் !
உனக்கு அன்பு பூண்டு கொண்டேன் !
நின் புகழ்ச்சி அன்றிப் பேணேன் !
ஒருபொழுதும் திருமேனிப் பிரகாசம்
அன்றிக் காணேன்,
இருநிலமும்,
திசை நான்கும் ,
ககனமுமே !
வீணாக உயிரைக் கொல்லும் ,
சிறு தெய்வங்களிடம் பக்தி கொள்ளேன் !
உன்னிடம் மட்டுமே பக்தி கொள்வேன் !
ஒரு காலத்திலும் உன்னையன்றி ,
வேறொருவரைத் துதியேன் !
இப்பூமியிலும்,
நான்கு திசைகளிலும் ,
ஆகாயத்திலுமாய்
எங்கும் நிறைந்திருக்கும்
நின் திருமேனியின் திரு ஒளியைத் தவிர
வேறொன்றையும் காணேன் !
தொடரும் .....
No comments:
Post a Comment