அபிராமி அந்தாதி
பாடல் 70
கண் களிக்கும்படி
கண்டு கொண்டேன் !
கடம்பாடவியில் ,
பண்களிக்கும் குரல் வீணையும்,
கையும் ,
பயோரமும் ,
மண் களிக்கும்
பச்சை வண்ணமுமாகி ,
மதங்கர் குலப்
பெண்களில் தோன்றிய
எம்பெருமாட்டி தன்
பேரழகே !
கடம்ப வனத்தில்,
பாடலும் மகிழும் வண்ணம் குரலெழுப்பும் வீணையும் ,
அதனை ஏந்திய கைகளும்,
திருத்தன பாரமும் ,
இப்பூவுலகம் மகிழும் பச்சை நிறமும் கொண்டு ,
மதங்கர் எனும் யாழ் பாணர் குலப் பெண்களில்
ஒருத்தியாக தோன்றிய எம்பெருமாட்டியை ,
கண்குளிர தரிசனம் செய்தேன் !
தொடரும் ........
பாடல் 70
கண் களிக்கும்படி
கண்டு கொண்டேன் !
கடம்பாடவியில் ,
பண்களிக்கும் குரல் வீணையும்,
கையும் ,
பயோரமும் ,
மண் களிக்கும்
பச்சை வண்ணமுமாகி ,
மதங்கர் குலப்
பெண்களில் தோன்றிய
எம்பெருமாட்டி தன்
பேரழகே !
கடம்ப வனத்தில்,
பாடலும் மகிழும் வண்ணம் குரலெழுப்பும் வீணையும் ,
அதனை ஏந்திய கைகளும்,
திருத்தன பாரமும் ,
இப்பூவுலகம் மகிழும் பச்சை நிறமும் கொண்டு ,
மதங்கர் எனும் யாழ் பாணர் குலப் பெண்களில்
ஒருத்தியாக தோன்றிய எம்பெருமாட்டியை ,
கண்குளிர தரிசனம் செய்தேன் !
தொடரும் ........
No comments:
Post a Comment