அபிராமி அந்தாதி
பாடல் 63
தேறும்படி சில ஏதுவும் காட்டி
முன்செல் கதிக்கு கூறும் பொருள்
குன்றில் கொட்டும் தறி குறிக்கும் !
சமயம் ஆறும்
தலைவி இவளாய் இருப்பது
அறிந்திருந்தும்,
வேறு சமயம் உண்டென்று
கொண்டாடிய, வீணருக்கே !
பெரியோர்களால் போற்றப்பட்ட
ஆறு சமயங்களுக்கும்,
தெய்வமாய் இருப்பது
அபிராமியே என்று அறிந்திருந்தும்,
வேறு சமயங்களும் உண்டென்று கருதி ,
அதனைக் கொண்டாடும் வீணர்களுக்கு,
அவர்கள் நற்கதி அடையும் பொருட்டு,
சில பிரமாணங்களைக் காட்டி
அறிவிரை கூறியது,
குன்றினை தகர்ப்பது போன்றது !
தொடரும் ......
பாடல் 63
தேறும்படி சில ஏதுவும் காட்டி
முன்செல் கதிக்கு கூறும் பொருள்
குன்றில் கொட்டும் தறி குறிக்கும் !
சமயம் ஆறும்
தலைவி இவளாய் இருப்பது
அறிந்திருந்தும்,
வேறு சமயம் உண்டென்று
கொண்டாடிய, வீணருக்கே !
பெரியோர்களால் போற்றப்பட்ட
ஆறு சமயங்களுக்கும்,
தெய்வமாய் இருப்பது
அபிராமியே என்று அறிந்திருந்தும்,
வேறு சமயங்களும் உண்டென்று கருதி ,
அதனைக் கொண்டாடும் வீணர்களுக்கு,
அவர்கள் நற்கதி அடையும் பொருட்டு,
சில பிரமாணங்களைக் காட்டி
அறிவிரை கூறியது,
குன்றினை தகர்ப்பது போன்றது !
தொடரும் ......
No comments:
Post a Comment