அபிராமி அந்தாதி
பாடல் 67
தோத்திரம் செய்து ,
தொழுது,
மின்போலும் நின் தோற்றம்
ஒருமாத்திரைப் போதும்
மனத்தில் வையாதவர் ,
வண்மை,
குலம் ,
கோத்திரம் ,
கல்வி,
குணம் குன்றி ,
நாளும் குடிகள் தோறும்
பாத்திரம் கொண்டு
பலிக்கு உழலா நிற்பர்,
பாரெங்குமே !
தேவி !
உன்னைத் தொழாமலும்,
துதிக்காமலும்,
மின்னலைப் போன்று
சுடர் விடும் உன் தோற்றத்தை,
ஒரு மாத்திரைப் பொழுதாவது
( ஒரு கண நேரமாவது )
நினைக்காமல் இருப்பவர்கள் ,
இவ்வுலகத்தில் எங்கிருப்பினும்,
பெருமை,
குடிப் பிறப்பு,
கோத்திரம்,
கல்வி,
நற்குணம் ஆகியவற்றில் குறைபெற்று,
வீடுகள் தோறும் பாத்திரமெடுத்து
பிச்சையெடுக்கும் கதிக்கு ஆளாவர் !
தொடரும்......
பாடல் 67
தோத்திரம் செய்து ,
தொழுது,
மின்போலும் நின் தோற்றம்
ஒருமாத்திரைப் போதும்
மனத்தில் வையாதவர் ,
வண்மை,
குலம் ,
கோத்திரம் ,
கல்வி,
குணம் குன்றி ,
நாளும் குடிகள் தோறும்
பாத்திரம் கொண்டு
பலிக்கு உழலா நிற்பர்,
பாரெங்குமே !
தேவி !
உன்னைத் தொழாமலும்,
துதிக்காமலும்,
மின்னலைப் போன்று
சுடர் விடும் உன் தோற்றத்தை,
ஒரு மாத்திரைப் பொழுதாவது
( ஒரு கண நேரமாவது )
நினைக்காமல் இருப்பவர்கள் ,
இவ்வுலகத்தில் எங்கிருப்பினும்,
பெருமை,
குடிப் பிறப்பு,
கோத்திரம்,
கல்வி,
நற்குணம் ஆகியவற்றில் குறைபெற்று,
வீடுகள் தோறும் பாத்திரமெடுத்து
பிச்சையெடுக்கும் கதிக்கு ஆளாவர் !
தொடரும்......
No comments:
Post a Comment