Saturday 5 April 2014

அபிராமி அந்தாதி ( 52 )

அபிராமி  அந்தாதி  

பாடல்  52


வையம் ,
துரகம் ,
மதகரி ,
மாமகுடம் ,
சிவிகை ,
பெய்யும் கனகம் ,
பெருவிலை  ஆரம் ,
பிறை  முடித்த 
ஐயன்  திருமனையாள் 
திருவடிக்கு , 
அன்பு 
முன்பு செய்யும் 
தவம்  உடையார்க்கு 
உளவாகிய  சின்னங்களே  !!

தொடரும் ....


1 comment: