kalambur perumal chettiar
Wednesday 9 April 2014
அபிராமி அந்தாதி ( 58 )
அபிராமி அந்தாதி
பாடல் 58
அருணாம் புயத்தும்
என்
சித்தாம் புயத்தும்
அமர்ந்திருக்கும்
தருணாம் புய
முலைத் தையல் நல்லாள்
தகை சேர் நயனக்
கருணாம் புயமும்,
சரணாம் புயமும் அல்லால்
கண்டிலேன்
ஒரு தஞ்சமுமே ! !
தொடரும் .....
1 comment:
இராஜராஜேஸ்வரி
9 April 2014 at 19:06
தஞ்சமளிக்கும் அழகுப்பாடல் பகிர்வுக்குப்பாராட்டுக்கள்..
Reply
Delete
Replies
Reply
Add comment
Load more...
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
தஞ்சமளிக்கும் அழகுப்பாடல் பகிர்வுக்குப்பாராட்டுக்கள்..
ReplyDelete