kalambur perumal chettiar
Saturday 5 April 2014
அபிராமி அந்தாதி ( 52 )
அபிராமி அந்தாதி
பாடல் 52
வையம் ,
துரகம் ,
மதகரி ,
மாமகுடம் ,
சிவிகை ,
பெய்யும் கனகம் ,
பெருவிலை ஆரம் ,
பிறை முடித்த
ஐயன் திருமனையாள்
திருவடிக்கு ,
அன்பு
முன்பு செய்யும்
தவம் உடையார்க்கு
உளவாகிய சின்னங்களே !!
தொடரும் ....
1 comment:
இராஜராஜேஸ்வரி
5 April 2014 at 12:30
செல்வவளம் தரும் பாடல்..1
Reply
Delete
Replies
Reply
Add comment
Load more...
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
செல்வவளம் தரும் பாடல்..1
ReplyDelete