Saturday 5 April 2014

அபிராமி அந்தாதி ( 51 )

அபிராமி  அந்தாதி  

பாடல்  51


அரணம், பொருள்  என்று 
அருள் ஒன்று  இலாத 
அசுரர்  தங்கள் 
முரண்  அன்று  அழிய  
முனிந்த  பெம்மானும்,
முகுந்தனுமே 
சரணம் சரணம்  எனநின்ற 
நாயகி தன் அடியார் 
மரணம்  பிறவி  
இரண்டும்  எய்தார்,   
இந்த  வையகத்தே !


தொடரும் .....

No comments:

Post a Comment