அபிராமி அந்தாதி ( 44 )
அபிராமி அந்தாதி
பாடல் 44
தவளே !
இவள் ,
எங்கள் சங்கரனார்
மனை மங்கலமாம் !
அவளே ,
அவர் தமக்கு
அன்னையும் ஆயினள் !
ஆகையினால்,
இவளே,
கடவுளர் யாவர்க்கும்
மேலை இறைவியும் ஆம் !
துவளேன் இனி,
ஒரு தெய்வம் உண்டாக
மெய்த் தொண்டு செய்தே !
தொடரும் ......
No comments:
Post a Comment