Wednesday 2 April 2014

அபிராமி அந்தாதி ( 44 )

அபிராமி  அந்தாதி  

பாடல்  44


தவளே !

இவள் ,
எங்கள்  சங்கரனார் 
மனை  மங்கலமாம் !

அவளே , 
அவர் தமக்கு  
அன்னையும்  ஆயினள் !

ஆகையினால்,
இவளே,
கடவுளர்  யாவர்க்கும்  
மேலை  இறைவியும் ஆம் !

துவளேன் இனி, 
ஒரு  தெய்வம்  உண்டாக 
மெய்த் தொண்டு  செய்தே  !

தொடரும் ......

No comments:

Post a Comment