Wednesday 9 April 2014

அபிராமி அந்தாதி ( 54 )

அபிராமி  அந்தாதி  

பாடல் 54


இல்லாமை  சொல்லி  
ஒருவர் தம்பால் சென்று 

இழிவுபட்டு  நில்லாமை 
நெஞ்சில்  நிலைகுவரேல். 

நித்தம்  நீடுதவம் கல்லாமை 
கற்ற  கயவர் தம்பால் 

ஒரு காலத்திலும் 
செல்லாமை  வைத்த 

திரிபுரை  பாதங்கள்  
சேர்மின்களே !!

தொடரும் .....




No comments:

Post a Comment