அபிராமி அந்தாதி ( 56 )
அபிராமி அந்தாதி
பாடல் 56
ஒன்றாய் அரும்பி
பலவாய் விரிந்து
இவ்வுலகு எங்குமாய் நின்றாள் !
அனைத்தையும்
நீங்கி நிற்பாள் !
என்தன் நெஞ்சின் உள்ளே
பொன்றாது நின்று புரிகின்றவா !
இப்பொருள் அறிவார்,
அன்று
ஆல் இலையில் துயின்ற பெம்மானும்,
என் ஐயனுமே ! !
தொடரும் .....
No comments:
Post a Comment