Wednesday 9 April 2014

அபிராமி அந்தாதி ( 56 )

அபிராமி  அந்தாதி  

பாடல்  56  


ஒன்றாய்  அரும்பி 
பலவாய்  விரிந்து 
இவ்வுலகு  எங்குமாய்  நின்றாள் !

அனைத்தையும் 
நீங்கி  நிற்பாள் !

என்தன்   நெஞ்சின் உள்ளே 
பொன்றாது  நின்று  புரிகின்றவா !

இப்பொருள்  அறிவார்,  
அன்று 
ஆல்  இலையில்  துயின்ற  பெம்மானும்,
என்  ஐயனுமே  ! !


தொடரும் .....




No comments:

Post a Comment