அபிராமி அந்தாதி ( 57 )
அபிராமி அந்தாதி
பாடல் 57
ஐயன் அளந்தபடி
இரு நாழி கொண்டு
அண்டமெல்லாம் உய்ய
அறம் செய்யும் உன்னையும் போற்றி,
ஒருவர் தம்பால்
செய்யப் பசுந்தமிழ் பாமாலையும்
கொண்டு சென்று
பொய்யும் மெய்யும்
இயம்ப வைத்தாய் ,
இதுவோ உன்தன்
மெய் அருளே !!
தொடரும் .....
No comments:
Post a Comment