Wednesday 9 April 2014

அபிராமி அந்தாதி ( 57 )

அபிராமி  அந்தாதி  

பாடல்  57


ஐயன்  அளந்தபடி 
இரு நாழி  கொண்டு 
அண்டமெல்லாம்  உய்ய 
அறம்  செய்யும் உன்னையும்   போற்றி, 

ஒருவர்  தம்பால் 
செய்யப்  பசுந்தமிழ்  பாமாலையும் 
கொண்டு சென்று 
பொய்யும்  மெய்யும்  
இயம்ப  வைத்தாய் ,
இதுவோ   உன்தன் 
மெய்  அருளே  !!


தொடரும் .....








No comments:

Post a Comment