Monday 14 April 2014

அபிராமி அந்தாதி ( 59 )

அபிராமி  அந்தாதி

பாடல்  59


தஞ்சம்  பிறிதில்லை
ஈதல்லது என்று
உன் தவ நெறிக்கே   நெஞ்சம்  பயில
நினைக்கின்றிலேன்,

ஒற்றை  நீள்  சிலையும் ,
அஞ்சு  அம்பும்  இக்கு
அலராக   நின்றாய் !

அறியார்  எனினும்
பஞ்சு அஞ்சு  மெல்லடியார், 
அடியார்
பெற்ற  பாலரையே !

தொடரும் ....







No comments:

Post a Comment