அபிராமி அந்தாதி ( 59 )
அபிராமி அந்தாதி
பாடல் 59
தஞ்சம் பிறிதில்லை
ஈதல்லது என்று
உன் தவ நெறிக்கே நெஞ்சம் பயில
நினைக்கின்றிலேன்,
ஒற்றை நீள் சிலையும் ,
அஞ்சு அம்பும் இக்கு
அலராக நின்றாய் !
அறியார் எனினும்
பஞ்சு அஞ்சு மெல்லடியார்,
அடியார்
பெற்ற பாலரையே !
தொடரும் ....
No comments:
Post a Comment