அபிராமி அந்தாதி ( 46 )
அபிராமி அந்தாதி
பாடல் 46
வெறுக்கும் தகைமைகள்
செய்யினும்
தம் அடியாரை மிக்கோர்
பொறுக்கும் தகைமை
புதிய தன்றே !
புது நஞ்சை உண்டு
கறுக்கும் திருமிடற்றான்
இடப்பாகம் கலந்த பொன்னே !
மறுக்கும் தகைமைகள்
செய்யினும்
யான் உன்னை
வாழ்த்துவனே !
தொடரும் ....
No comments:
Post a Comment