Thursday 3 April 2014

அபிராமி அந்தாதி ( 46 )

அபிராமி  அந்தாதி 

பாடல்  46


வெறுக்கும்  தகைமைகள்  
செய்யினும் 
தம்  அடியாரை  மிக்கோர்  
பொறுக்கும்  தகைமை  
புதிய தன்றே !

புது  நஞ்சை உண்டு 
கறுக்கும்  திருமிடற்றான் 
இடப்பாகம்  கலந்த  பொன்னே !

மறுக்கும்  தகைமைகள்  
செய்யினும் 
யான் உன்னை 
வாழ்த்துவனே  !


தொடரும் ....

No comments:

Post a Comment