Thursday 3 April 2014

அபிராமி அந்தாதி ( 47 )

அபிராமி  அந்தாதி  

பாடல்  47


வாழும்படி  
ஒன்று கண்டு கொண்டேன் 
மனத்தே !

ஒருவர் 
விழும்படி யன்று ,
விள்ளும்படி  யன்று .

வேலை நிலம் 
எழும்  பருவரை 
எட்டும் எட்டாமல் 
இரவு பகல் 
சூழும்  சுடர்க்கு 
நடுவே கிடந்து 
சுடர்கின்றதே  !

தொடரும் ......

1 comment:

  1. கண்களிக்கும்படி அன்னை அபிராமியின் பாடல் வரிகளைப்பகிர்ந்தமைக்கு நன்றிகள்..!

    ReplyDelete