Friday 4 April 2014

அபிராமி அந்தாதி ( 50 )


அபிராமி  அந்தாதி 


பாடல்  50


நாயகி ,
நான்முகி ,
நாராயணி ,
கை நளின பஞ்ச சாயகி ,
சாம்பவி,
சங்கரி,
சாமளை ,
சாதி நச்சு வாய் அகி ,
மாலினி ,
வாராகி ,
சூலினி ,
மாதங்கி  என்று 
ஆய  கியாதியுடையாள் 
சரணம் !

அரண்  நமக்கே !

தொடரும் ......




No comments:

Post a Comment