Saturday 5 April 2014

அபிராமி அந்தாதி ( 53 )

அபிராமி  அந்தாதி  

பாடல்  53


சின்னம்  சிறிய  மருங்கினில் 
சாத்திய 
செய்யப் பட்டும்,
பென்னம் பெரிய முலையும் ,
பிச்சி மொய்த்த 
கன்னம் கரிய குழலும் ,
கண்  மூன்றும் 
கருத்தில் வைத்துத் 
தன்னந்தனி  இருப்பார்க்கு 
இதுபோலும் 
தவம்  இல்லையே  !!  


தொடரும்  ....



No comments:

Post a Comment