அபிராமி அந்தாதி ( 53 )
அபிராமி அந்தாதி
பாடல் 53
சின்னம் சிறிய மருங்கினில்
சாத்திய
செய்யப் பட்டும்,
பென்னம் பெரிய முலையும் ,
பிச்சி மொய்த்த
கன்னம் கரிய குழலும் ,
கண் மூன்றும்
கருத்தில் வைத்துத்
தன்னந்தனி இருப்பார்க்கு
இதுபோலும்
தவம் இல்லையே !!
தொடரும் ....
No comments:
Post a Comment