அபிராமி அந்தாதி ( 48 )
அபிராமி அந்தாதி
பாடல் 48
சுடரும் கலைமதி
துன்றும்
சடைமுடிக் குன்றில்
ஒன்றிப் படரும்
பச்சைக் கொடியைப்
பதித்து நெஞ்சில்,
இடரும் தவிர்த்து
இமைப்போது இருப்பார்
பின்னும் எய்துவரோ
குடரும்,
கொழுவும்,
குருதியும் தோயும்
குரம்பையிலே !
தொடரும் ....
No comments:
Post a Comment