Friday 4 April 2014

அபிராமி அந்தாதி ( 48 )

அபிராமி  அந்தாதி

பாடல்  48


சுடரும் கலைமதி
துன்றும் 
சடைமுடிக் குன்றில் 
ஒன்றிப் படரும் 
பச்சைக் கொடியைப் 
பதித்து  நெஞ்சில்,

இடரும் தவிர்த்து 
இமைப்போது  இருப்பார் 
பின்னும்  எய்துவரோ 
குடரும்,
கொழுவும், 
குருதியும்  தோயும் 
குரம்பையிலே !

தொடரும் ....

No comments:

Post a Comment