Wednesday 2 April 2014

அபிராமி அந்தாதி ( 45 )

அபிராமி  அந்தாதி 

பாடல்  45


தொண்டு  செய்யாது,
நின் பாதம்  தொழாது,
துணிந்து 
இச்சையே  பண்டு செய்தார் 
உளரோ, இலரோ ?

அப்பரிசு,
அடியேன்  கண்டு செய்தால்,
அது  கை தவமோ ,
அன்றிச்  செய்தவமோ ?

மிண்டு  செய்தாலும் 
பொறுக்கை  நன்றே,
பின் வெறுக்கை  யன்றே !

தொடரும் ....

No comments:

Post a Comment