அபிராமி அந்தாதி ( 45 )
அபிராமி அந்தாதி
பாடல் 45
தொண்டு செய்யாது,
நின் பாதம் தொழாது,
துணிந்து
இச்சையே பண்டு செய்தார்
உளரோ, இலரோ ?
அப்பரிசு,
அடியேன் கண்டு செய்தால்,
அது கை தவமோ ,
அன்றிச் செய்தவமோ ?
மிண்டு செய்தாலும்
பொறுக்கை நன்றே,
பின் வெறுக்கை யன்றே !
தொடரும் ....
No comments:
Post a Comment