அபிராமி அந்தாதி
பாடல் 60
பாலினும் சொல் இனியாய் !
பனி மாமலர்
பாதம் வைக்க,
மாலினும் தேவர்
வணங்க நின்றோன்
கொன்றைவார் சடையின் மேலினும்,
கீழ் நின்று வேதங்கள் பாடும்
மெய்ப்பீடம் ஒரு நாலினும்,
சால நன்றோ,
அடியேன்
முடைநாய்த் தலையே ?
பாலை விட இனிய சொற்களை உடைய தேவி !
குளிர்சியுடைய தாமரை மலர் போன்ற நின் திருவடிகளை
வத்தருள,
திருமாலும், மற்றுமுள்ள தேவர்களும் வணங்கும்படி நின்ற
சிவா பிரானின் , கொன்றை மலர் அணிந்த நீள் சடையின்
மேலிடத்தைக் காட்டிலும் ,
வேதங்களும் பாடிப் போற்றும் , உண்மையான பிரணவ பீடங்கள்
நான்கினைக் காட்டிலும்,
நாற்றமுடைய நாய்த்தலையைப் போன்ற ,
அடியேனின் தலையும் மிகவும் நன்றோ ?
தொடரும் .......
பாடல் 60
பாலினும் சொல் இனியாய் !
பனி மாமலர்
பாதம் வைக்க,
மாலினும் தேவர்
வணங்க நின்றோன்
கொன்றைவார் சடையின் மேலினும்,
கீழ் நின்று வேதங்கள் பாடும்
மெய்ப்பீடம் ஒரு நாலினும்,
சால நன்றோ,
அடியேன்
முடைநாய்த் தலையே ?
பாலை விட இனிய சொற்களை உடைய தேவி !
குளிர்சியுடைய தாமரை மலர் போன்ற நின் திருவடிகளை
வத்தருள,
திருமாலும், மற்றுமுள்ள தேவர்களும் வணங்கும்படி நின்ற
சிவா பிரானின் , கொன்றை மலர் அணிந்த நீள் சடையின்
மேலிடத்தைக் காட்டிலும் ,
வேதங்களும் பாடிப் போற்றும் , உண்மையான பிரணவ பீடங்கள்
நான்கினைக் காட்டிலும்,
நாற்றமுடைய நாய்த்தலையைப் போன்ற ,
அடியேனின் தலையும் மிகவும் நன்றோ ?
தொடரும் .......
"உண்மை சற்றே வெண்மை" விமர்சனம் அருமை ஐயா... வாழ்த்துக்கள்...
ReplyDeleteவைகோ ஐயாவின் தளம் மூலம் தான் (http://gopu1949.blogspot.in/2014/04/vgk-12-03-03-third-prize-winner.html) உங்கள் தளத்திற்கு வருகை... தொடர்கிறேன்...