அபிராமி அந்தாதி ( 49 )
அபிராமி அந்தாதி
பாடல் 49
குரம்பை அடுத்துக்
குடி புக்க
ஆவி
வெம் கூற்றுக்கு இட்ட
வரம்பை அடுத்து
மறுகும் ,
அப்போது
வளைக்கை அமைத்து
அரம்பை அடுத்த
அரிவையர் சூழ வந்து
அஞ்சல் என்பாய் !
நரம்பை அடுத்த
இசைவடிவாய்
நின்ற நாயகியே !
தொடரும் .....
No comments:
Post a Comment