Friday 4 April 2014

அபிராமி அந்தாதி ( 49 )

அபிராமி  அந்தாதி 

பாடல்  49


குரம்பை அடுத்துக் 
குடி புக்க 
ஆவி 
வெம் கூற்றுக்கு இட்ட 
வரம்பை அடுத்து 
மறுகும் , 

அப்போது 
வளைக்கை  அமைத்து 
அரம்பை  அடுத்த 
அரிவையர்  சூழ வந்து 
அஞ்சல்  என்பாய் !

நரம்பை அடுத்த 
இசைவடிவாய் 
நின்ற   நாயகியே  !

தொடரும் .....



No comments:

Post a Comment