Wednesday 9 April 2014

அபிராமி அந்தாதி ( 58 )

அபிராமி  அந்தாதி  

பாடல்  58  


அருணாம்  புயத்தும் 
என் 
சித்தாம்  புயத்தும் 
அமர்ந்திருக்கும் 

தருணாம் புய
முலைத் தையல் நல்லாள் 
தகை சேர்  நயனக் 
கருணாம்  புயமும்,
சரணாம் புயமும்  அல்லால் 
கண்டிலேன்  
ஒரு  தஞ்சமுமே ! !


தொடரும் .....


1 comment:

  1. தஞ்சமளிக்கும் அழகுப்பாடல் பகிர்வுக்குப்பாராட்டுக்கள்..

    ReplyDelete