kalambur perumal chettiar
Thursday 3 April 2014
அபிராமி அந்தாதி ( 47 )
அபிராமி அந்தாதி
பாடல் 47
வாழும்படி
ஒன்று கண்டு கொண்டேன்
மனத்தே !
ஒருவர்
விழும்படி யன்று ,
விள்ளும்படி யன்று .
வேலை நிலம்
எழும் பருவரை
எட்டும் எட்டாமல்
இரவு பகல்
சூழும் சுடர்க்கு
நடுவே கிடந்து
சுடர்கின்றதே !
தொடரும் ......
1 comment:
இராஜராஜேஸ்வரி
4 April 2014 at 11:06
கண்களிக்கும்படி அன்னை அபிராமியின் பாடல் வரிகளைப்பகிர்ந்தமைக்கு நன்றிகள்..!
Reply
Delete
Replies
Reply
Add comment
Load more...
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
கண்களிக்கும்படி அன்னை அபிராமியின் பாடல் வரிகளைப்பகிர்ந்தமைக்கு நன்றிகள்..!
ReplyDelete