அபிராமி அந்தாதி ( 10 )
அபிராமி அந்தாதி
பாடல் 10
நின்றும்,
இருந்தும்,
கிடந்தும்,
நடந்தும்
நினைப்பது உன்னை !!
என்றும் வணங்குவது
உன் மலர்த்தாள் !!
எழுதா மறையின்
ஒன்றும் அரும்பொருளே !
அருளே !
உமையே !!
இமயத்து அன்றும்
பிறந்தவளே !!
அழியா முக்தி
ஆனந்தமே !!
தொடரும்.
No comments:
Post a Comment