Thursday 6 February 2014

அபிராமி அந்தாதி ( 10 )

அபிராமி  அந்தாதி 

பாடல்  10



நின்றும்,
இருந்தும்,
கிடந்தும்,
நடந்தும்  
நினைப்பது  உன்னை !!

என்றும்  வணங்குவது  
உன்  மலர்த்தாள்  !!

எழுதா  மறையின்  
ஒன்றும்  அரும்பொருளே !

அருளே !

உமையே !!

இமயத்து  அன்றும்  
பிறந்தவளே  !!

அழியா  முக்தி  
ஆனந்தமே  !!




தொடரும்.



No comments:

Post a Comment