Wednesday 5 February 2014

அபிராமி அந்தாதி ( 9 )

அபிராமி  அந்தாதி 






பாடல்  9

கருத்தன
எந்தைதன்  கண்ணென,

வண்ணக்  கனக வெற்பிற் 
பெருத்தன,

பால்  அழும்  பிள்ளைக்கு 
நல்கின!

பேரருள் கூர் திருத்தன  பாரமும்,
ஆரமும்,
செங்கைச்  சிலையும்,
முருத்தன மூரலும்,

நீயும்  அம்மே !!

வந்து  என்முன்  
நிற்கவே !!



No comments:

Post a Comment