அபிராமி அந்தாதி ( 21 )
அபிராமி அந்தாதி
பாடல் 21
மங்கலை !
செங்கமலம் முலையாள் !
வருணச்
சங்கு அலை செங்கை
சகலகலா மயில் !
தாவு கங்கை
பொங்கு அலை தாங்கும்
புரிசடையோன்
புடையாள் !
உடையாள் !
பிங்கலை !
நீலி !
செய்யாள் !
வெளியாள் !
பசும்
பொற்கொடியே !!
தொடரும் ...
No comments:
Post a Comment