Saturday 15 February 2014

அபிராமி அந்தாதி ( 17 )

அபிராமி  அந்தாதி 

 பாடல் 17



அதிசயமான  வடிவுடையாள்  !!

அரவிந்தமெல்லாம், 
துதிசயமான  சுந்தரவல்லி  !!

துணை  இரதி 
பதிசயமானது
அபசயமாக, 

முன் 
பார்த்தவர் தம் 
மதிசயம்  ஆகவன்றோ  ?

வாம  பாகத்தை 
வவ்வியதே  !!

தொடரும்.....


No comments:

Post a Comment