அபிராமி அந்தாதி
பாடல் 7
ததியுறு மத்தில் சுழலும்
என் ஆவி
தளர்விலதோர்,
கதிஉறு வண்ணம்
கருது கண்டாய் !
கமலாலயனும்,
மதிஉறு வேணி மகிழ்நனும் ,
மாலும்
வணங்கி என்றும்
துதிஉறு சேவடியாய் !!
சிந்தூரானன
சுந்தரியே !!
இம்மைக்கும் மறுமைக்கும் அன்னை அபிராமியே துணை.
பாடல் 7
ததியுறு மத்தில் சுழலும்
என் ஆவி
தளர்விலதோர்,
கதிஉறு வண்ணம்
கருது கண்டாய் !
கமலாலயனும்,
மதிஉறு வேணி மகிழ்நனும் ,
மாலும்
வணங்கி என்றும்
துதிஉறு சேவடியாய் !!
சிந்தூரானன
சுந்தரியே !!
இம்மைக்கும் மறுமைக்கும் அன்னை அபிராமியே துணை.
No comments:
Post a Comment