Tuesday 4 February 2014

அபிராமி அந்தாதி ( 7 )

அபிராமி  அந்தாதி

பாடல்  7


ததியுறு  மத்தில் சுழலும் 

என்  ஆவி 

தளர்விலதோர்,  

கதிஉறு   வண்ணம்  

கருது கண்டாய் !

கமலாலயனும்,

மதிஉறு  வேணி  மகிழ்நனும் ,

மாலும்  

வணங்கி  என்றும் 

துதிஉறு   சேவடியாய் !!

சிந்தூரானன  

சுந்தரியே !!



இம்மைக்கும்  மறுமைக்கும்  அன்னை  அபிராமியே  துணை.



No comments:

Post a Comment