அபிராமி அந்தாதி ( 18 )
அபிராமி அந்தாதி
பாடல் 18
வவ்விய பாகத்து
இறைவரும்,
நீயும்,
மகிழ்ந்திருக்கும் செவ்வியும்,
உங்கள் திருமணக் கோலமும் ,
சிந்தையுள்ளே அவ்வியம் தீர்த்து,
என்னை ஆண்ட
பொற்பாதமும் ஆகிவந்து,
வெவ்விய காலன்,
என்மேல் வரும்போது
வெளி நிற்கவே !!
தொடரும் ....
No comments:
Post a Comment