Monday 17 February 2014

அபிராமி அந்தாதி ( 18 )

அபிராமி  அந்தாதி  

பாடல்  18


வவ்விய  பாகத்து 
இறைவரும்,
நீயும்,
மகிழ்ந்திருக்கும்  செவ்வியும்,

உங்கள்  திருமணக் கோலமும் ,

சிந்தையுள்ளே  அவ்வியம்  தீர்த்து,
என்னை  ஆண்ட 
பொற்பாதமும்  ஆகிவந்து,

வெவ்விய  காலன்,
என்மேல்  வரும்போது 

வெளி நிற்கவே  !!

தொடரும் ....

No comments:

Post a Comment