Friday 14 February 2014

அபிராமி அந்தாதி ( 15 )

அபிராமி அந்தாதி 

பாடல்  15



தண்  அளிக்கு  என்று,
     முன்னே 
     பல  கோடி  
      தவங்கள்  செய்வார்,

மண்  அளிக்கும் 
     செல்வமோ 
     பெறுவார்  ?

மதிவானவர்  தம் 
    விண்  அளிக்கும் 
    செல்வம் 

அழியா முக்தியும்,
    வீடும் 
    அன்றோ ?

பண்  அளிக்கும் சொல் 
   பரிமள  யாமளைப் 
பைங்கிளியே  !!


தொடரும்  ...


No comments:

Post a Comment