அபிராமி அந்தாதி ( 15 )
அபிராமி அந்தாதி
பாடல் 15
தண் அளிக்கு என்று,
முன்னே
பல கோடி
தவங்கள் செய்வார்,
மண் அளிக்கும்
செல்வமோ
பெறுவார் ?
மதிவானவர் தம்
விண் அளிக்கும்
செல்வம்
அழியா முக்தியும்,
வீடும்
அன்றோ ?
பண் அளிக்கும் சொல்
பரிமள யாமளைப்
பைங்கிளியே !!
தொடரும் ...
No comments:
Post a Comment