Tuesday 11 February 2014

அபிராமி அந்தாதி ( 12 )

அபிராமி  அந்தாதி 



பாடல்  12

கண்ணியது, 
உன்  புகழ்.!

கற்பது  
உன்  நாமம் !

கசிந்து  பத்தி 
பண்ணியது,
உன்  இரு பாதம் 
புயத்தில் !

பகல் இரவா 
நண்ணியது,
உன்னை நயந்தோர் 
அவையத்து !

நான் 
முன்  செய்த 
புண்ணியம் ஏது?
என் அம்மே !!

புவி 
ஏழையும், 
பூத்தவளே !!


தொடரும்....







No comments:

Post a Comment