அபிராமி அந்தாதி ( 12 )
அபிராமி அந்தாதி
பாடல் 12
கண்ணியது,
உன் புகழ்.!
கற்பது
உன் நாமம் !
கசிந்து பத்தி
பண்ணியது,
உன் இரு பாதம்
புயத்தில் !
பகல் இரவா
நண்ணியது,
உன்னை நயந்தோர்
அவையத்து !
நான்
முன் செய்த
புண்ணியம் ஏது?
என் அம்மே !!
புவி
ஏழையும்,
பூத்தவளே !!
தொடரும்....
No comments:
Post a Comment