அபிராமி அந்தாதி ( 14 )
அபிராமி அந்தாதி
பாடல் 14
வந்திப்பவர்
உன்னை,
வானவர், தானவர்
ஆனவர்கள்!
சிந்திப்பவர்,
நல் திசைமுகர்
நாரணர் !
சிந்தையுள்ளே பந்திப்பவர்,
அழியாப்
பரமானந்தர் !
பாரில்
உன்னைச்
சந்திப்பவர்க்கு எளிதாம்,
எம்பிராட்டி!
நின்
தண் அளியே !!
தொடரும்....
No comments:
Post a Comment