Wednesday 12 February 2014

அபிராமி அந்தாதி ( 14 )

அபிராமி  அந்தாதி 

பாடல்  14 


வந்திப்பவர்  
உன்னை,
வானவர், தானவர் 
ஆனவர்கள்!

சிந்திப்பவர்,
நல் திசைமுகர்  
நாரணர் !

சிந்தையுள்ளே  பந்திப்பவர்,
அழியாப் 
பரமானந்தர் !

பாரில் 
உன்னைச் 
சந்திப்பவர்க்கு  எளிதாம்,

எம்பிராட்டி!

நின்
தண்  அளியே !!

தொடரும்....






No comments:

Post a Comment